advertisement

திருநெல்வேலியில் ஓரணியில் தமிழ்நாடு சேர்க்கை முகாம்

ஜூலை 19, 2025 4:40 முற்பகல் |

 

திருநெல்வேலியில் ஓரணியில் தமிழ்நாடு சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஓரணியில் தமிழ்நாடு நெல்லை மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  அப்துல் வகாப் எம்.எல் .ஏ  ஆலோசனை படியும் கரையிருப்பு 2வது வார்டு 300பாகம் எண்ணில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடி வேலு இல்லத்தில் புதிய உறுப்பினர் சேர்த்தனர். உடன் 2வதுவட்டக் திமு கழகச் செயலாளர்  சடாமுனி சுந்தர்ராஜன் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement