advertisement

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் : கனிமொழி எம்.பி., அமைச்சர் நேரு நேரில் ஆய்வு

ஜூன் 17, 2025 9:13 முற்பகல் |


 
திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கனிமொழி எம்பி, அமைச்சர் நேரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வருகிற ஜூலை மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து இன்று, திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement