advertisement

மூதாட்டி பாலியல் வன்​கொடுமை : வடமாநில இளைஞர்​கள் 2 பேர் கைது

மே 29, 2026 8:43 முற்பகல் |

சென்னை:வேளச்சேரி பேருந்து நிலை​யம் அரு​கே, சாலை​யோரம் 61 வயது மதிக்​கத்​தக்க மூதாட்டி ஒரு​வர் நேற்று உடலில் காயங்​களுடன் அதே பகு​தி​யில் மயங்கிகிடந்​தார்.

அப்​பகுதி மக்​கள் அவரை மீட்​டு, எழும்​பூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மருத்​து​வர்​கள் மூதாட்​டியை பரிசோ​தித்த போது, அவர் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டது தெரிய வந்​தது. இதுகுறித்​து, அவர்​கள் வேளச்​சேரி போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.இதையடுத்​து, போலீ​ஸார் மருத்​துவமனைக்கு சென்று மூதாட்டியிடம் விசா​ரித்​த​தில், அவர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்யப்பட்​டது தெரிய வந்​தது.

இது தொடர்​பாக, வேளச்​சேரி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகள் மூலம் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், வடமாநிலத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement