advertisement

நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

ஜூன் 23, 2025 2:17 முற்பகல் |

தேமுதிக தென் மண்டல நெல்லை மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

நெல்லை மாநகர மாவட்ட தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும்  தலைமை கழக துணைச் செயலாளர் SSS U சந்திரன் தலைமை வகித்தார். அவருடன் தென் மண்டல துணைச் செயலாளர் தாமோதர கண்ணன், மாவட்ட கழகச் செயலாளர் S. ஜெயச்சந்திரன் BA.LLB நெல்லை மாநகர மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் M. சிவகுமார் ஆகியோரும் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டோர்:மாவட்ட கழக அவைத் தலைவர் பழனிகுமார்,மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் முரசுமணி,மாவட்ட நிர்வாகி சுடலைமுத்து,நெல்லை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தவசி தம்பா 
பாளை தொகுதி பொறுப்பாளர் ஆனந்தமணி,தச்சைப் பகுதி கழகச் செயலாளர்* தமிழ்மணி .மேலப்பாளையம் பகுதி கழக செயலாளர் குறிச்சி குட்டி ,மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி 
நாராயணமாள்புரம் பேரூர் கழகச் செயலாளர் அரியநாயகம்,சமூக வலையதள அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் மரியதாம்சன், கோபிநாத், கணேஷ்,தச்சை பகுதி கழகத் துணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட மற்றும் மண்டலக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் முக்கிய ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement