டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாதிரி வினா-விடை தாெகுப்பு
1) ஊராட்சிகளின் நிதி நிலைமைகளை ஆராய்வது கீழ்கண்ட
எந்த விதியின் கீழ் செயல்படுகிறது
அ) 243 (கே)
ஆ) 243 (ஐ)
இ) 243 (ஜே)
வி ஆ) 243 (ஐ)
2) கூற்று 1 - 15 வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே. சிங்
கூற்று 2 - 16 வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா
இதில் எவை எந்த கூற்று சரி ?
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டுமே சரி
வி இ) இரண்டுமே சரி
3) கூற்று 1 - 1982 ல் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது
கூற்று 2 - இக்குழு 247 பரிந்துரைகளை அளித்தது
கூற்று 3 - இக்குழு பிரிவு 356 ஐ நீக்க பரிந்துரைத்தது
இதில் எவை எந்த கூற்று சரி ?
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) அனைத்து கூற்றுகளும் சரி
வி ஆ) 2 மட்டும் சரி
4) கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மானியமானது
எத்தனை தவணைகளாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது
அ) 1 ஆ) 2
இ) 3 ஈ) 4
வி ஈ) 4
கெஜட் தமிழ்சொல் காண்க ?
அ) நாளிதழ்
ஆ) அரசிதழ்
நாள் : ஆ) அரசிதழ்
6) புன்னகை திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்கானது ?
அ) 1 முதல் 5 வகுப்பு
ஆ) 6 முதல் 8 வகுப்பு
இ) 8 முதல் 10 வகுப்பு
வி : இ) 8 முதல் 10 வகுப்பு
7th Ques : 1) YOUTUBE - வலையொளி
2) Whatsapp - புலனம்
இதில் எந்த கூற்று சரி ?
அ) 2 மட்டும் சரி
ஆ) 1 மட்டும் சரி
Ans : இ) இரண்டுமே சரி
8) QR Code - விரிவாக்கம் காண்க ?
1) Quite Response Code
2) Quick Response Code
Ans : Quick Response Code
9) தமிழ் புதல்வன் திட்டம் நோக்கம் காண்க
A) அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில்
பயின்ற மாணவர்களின் உயர்க்கல்விக்கு உதவுதல்
B) அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கல்
ANS: A
10) பொருளாதார-ஆய்வறிக்கை-2025 படி இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவிதம் ஆக
இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
அ) 5.4 ஆ) 6.4
இ) 7.4
வி ஆ) 6.4
11) .............. திட்டத்தால் மாணவர்கள்
கற்றல் திறன் அதிகமானதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது?
அ) புன்னகை திட்டம் ஆ) எண்ணும் எழுத்தும்
இ) இல்லம் தேடி கல்வி
வி ; இ) இல்லம் தேடி கல்வி
12) எந்த வருடம் முதல் ரயில்வே பட்ஜெட்
பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது ?
அ) 2017
ஆ) 2018
இ) 2019
வி அ) 2017
13) அடோர் (ADORE) என்ற ஆங்கில சொல்லின்
தமிழ்சொல் காண்க ?
அ) மதிக்காமல் இருத்தல்
ஆ) வணங்குதல்
இ) பாவ செயல்
வி அ) மதிக்காமல் இருத்தல்
14) பொருத்துக
பாசவர் - உப்பு விற்பவர்
உமணர் - எண்ணெய் விற்பவர்
ஓசுனர் - வெற்றிலை விற்பவர்
வி 3,1,2
15) தப இதன் பொருள் காண்க ?
அ) முறைமை
ஆ) கெட
இ) வரி
வி ஆ) கெட
16) பிண்டம் இதன் பொருள் காண்க ?
அ) முறைமை
ஆ) நன்மை
இ) வரி
வி : இ) வரி
17) புறநானுாற்றை முதலில் அச்சில் பதிப்பித்தவர்
மற்றும் ஆண்டு காண்க ?
அ) 1894 உவேசா
ஆ) 1894 மீனாட்சி சுந்தரனார்
இ) 1894 பரிதிமாற் கலைஞர்
ANS : அ) 1894 உவேசா
பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலின் ஆசிரியர் ?
அ) துரை மாணிக்கனார் ஆ) இராச மாணிக்கனார்
இ) உவேசா
வி ஆ) இராச மாணிக்கனார்
19) கடல்தானை இலக்கணகுறிப்பு தருக ?
அ) உருவகம் ஆ) உவமைதாெகை
இ) உம்மைதாெகை
வி ஆ) உவமைதாெகை
20) கஞழிய என்ற சொல்லின் பாெருள் ?
அ) பொலிவு ஆ) விலகிய
இ) நெருங்கிய
வி இ) நெருங்கிய
21) சம்பரான் சத்தியாகிரகத்திற்கு காரணம் என்ன ?
அ) காபி பயிர் ஆ) அவுரி பயிர்
இ) வாரிசு இழப்பு கொள்கை
வி ஆ) அவுரி பயிர்
22) ஜனாதிபதி பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாக்கள்
எந்த பிரிவின் கீழ் வரும் ?
அ) பிரிவு 201 ஆ) பிரிவு 202
இ) பிரிவு 203
வி அ) பிரிவு 201
23) வெகுண்டன - இதன் இலக்கணகுறிப்பு தருக ?
அ) ஒன்றன்பால் வினைமுற்று
ஆ) பலவின்பால் வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று
வி :- ஆ) பலவின்பால் வினைமுற்று
24) பகைவரை அழிக்கும் ஆயுதம் எது
என வள்ளுவர் கூறுகிறார் ?
அ) கல்வி ஆ) செல்வம்
இ) படை
வி : ஆ) செல்வம்
25) ஹிமியூடிட்டி- இதன் தமிழ் பொருள் காண்க ?
அ) ஈரப்பதம் ஆ) பாரம்பரியம்
இ) நகைச்சுவை உணர்வு
வி : அ) ஈரப்பதம்
26) கீழ்காணும் குழுக்களை கால வரிசைப்படுத்துக
அ) ஸ்டாலின் குழு ஆ) ஜெயின் குழு
இ) கோ.சி.மணி குழு
வி : ஜெயின் குழு (96)
கோ.சி.மணி குழு (97)
ஸ்டாலின் குழு (07)
27) பொதுவாக நுாறுநாள் வேலை திட்டம்
என அழைக்கப்படும் திட்டம் எது ?
அ) மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்
ஆ) ராஜீவ்காந்தி வறுமை ஒழிப்பு திட்டம்
இ) தூய்மை இந்தியா திட்டம்
வி அ) மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்
28) காவியதர்சம் என வடமொழி நுாலை தழுவி
எழுதப்பட்ட நுால் ?
A) மாறனலங்காரம் B) தண்டியலங்காரம்
வி :- தண்டியலங்காரம்
29) பொதுவாக திருக்குறளின் எந்த இயலில் அதிக
குறைகள் உள்ளது ?
அ) 30 (ஊழியல்) ஆ) 31 (களவியல்)
இ) 32 (அமைச்சியல்)
வி : இ) 32 (அமைச்சியல்)
30) 1990 ம் ஆண்டு மாநிலங்களிடையே குழு
இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது ?
அ) அரசியல்அமைப்பு திருத்தம் மூலம்
ஆ) குடியரசு தலைவர் உத்தரவு மூலம்
இ) உச்சநீதிமன்ற உத்தரவு மூலம்
வி : ஆ) குடியரசு தலைவர் உத்தரவு மூலம்
31) 1857 ஆண்டு பெரும்புரட்சியில் இரண்டு இடங்களில்
கலவரங்களை அடக்கியவர் யார் ?
அ) வில்லியம் டெய்லர் ஆ) காலின் கேம்ப்பெல்
இ) ஹை ரோஸ்
வி ஆ) காலின் கேம்ப்பெல்
32) ANIMATION-தமிழ்பொருள் காண்க ?
அ) இயங்குபடம்
ஆ) முழுபடம்
இ) கருத்துபடம்
ANS : ) இயங்குபடம்
33) ரோசி- இந்த வட்டாரவழக்கு சொல்லின்
பொருள் காண்க ?
அ) ஒரு பெண்ணின் பெயர்
ஆ) உரசுதல்
இ) விதைப்பெட்டி
வி : ஆ) உரசுதல்
34) காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை இதில்
கலப்பை என்பது உணர்த்தும் பொருள் ?
அ) வயலுக்கு பயன்படும் கருவி
ஆ) இசைக்கருவி
வி ஆ) இசைக்கருவி
முகலாய பேரரசு........ ஆண்டு முதல்........
ஆண்டு வரை நீடித்தது ?
அ) 1526 முதல் 1857 வரை ஆ) 1530 முதல் 1885 வரை
இ) 1550 முதல் 1890 வரை
வி அ) 1526 முதல் 1857 வரை
36) பாபர் தனது தந்தையிடமிருந்து எந்த நகரை
சொத்தாக பெற்றார்
அ) பெஷாவர் ஆ) சாமர்கண்ட்
இ) பந்தேல்கண்ட்
வி : ஆ) சாமர்கண்ட்
37) பாபர் ..... வம்சத்தை சேர்ந்தவர் அவருக்கு
.........நகர் மீது ஒரு கண் இருந்தது ?
அ) லாேடி, உஸ்பெகிஸ்தான்
ஆ) தைமூர்,டெல்லி
இ) தைமூர், பஞ்சாப்
வி இ) தைமூர், பஞ்சாப்
38) பாபரின் போர்களை காலவரிசைபடுத்துக ?
அ) கான்வா போர் ஆ) சந்தோி போர்
இ) முதல் பானிபட் போர்
வி : முதல் பானிபட் போர் (1526)
சந்தோி போர் (1527) கான்வா போர் (1540)
39) காம்ரான்,அஸ்கால்,ஹிண்டாரி என்பவர்கள்
யாருடைய சகோதரர்கள் ?
அ) அக்பர் ஆ) ஹிமாயூன்
இ) ஜஹாங்கீர் வி ஆ) ஹிமாயூன்
40) ஷெர்ஷா எந்த விலங்கை காென்றதால்
ஷெர்கான் என்ற சிறப்பு பெயரை பெற்றார் ?
அ) சிங்கம் ஆ) யானை
இ) புலி
வி : இ) புலி
41) விவசாயி சீர் குலைந்தால் அரசன் சீர் குலைவான்
என ............. அரசர் நம்பினார்
அ) ஷெர்ஷா ஆ) அக்பர்
இ) பாபர்
வி : அ) ஷெர்ஷா
42) ஜாகீர்தாரி முறை என்பது........முறையாகும்
அ) பொதுவுடைமை ஆ) சுதந்திர உடமை
இ) நில உடைமை
வி : இ) நில உடைமை
43) சராய் என்பது..... ஆகும்
அ) வணிகர்கள் தங்கும் சத்திரம்
ஆ) பள்ளிக்கூடங்கள் இ) அரசவை
வி : அ) வணிகர்கள் தங்கும் சத்திரம்
44) பொருத்துக
முகலாய அரசர்கள் இயற்பெயர்கள்
1) ஜஹாங்கீர் - ஜலாலுதீன்
2) அக்பர் - பரித்
3) ஷெர்ஷா - சலீம்
வி 3,1,2
45) ஜாட் குழுவில் உள்ள
இராணுவ வீரர்கள் எண்ணிக்கை
அ) 10 முதல் 10000 வரை ஆ) 10 முதல் 20000 வரை
இ) 20 முதல் 40000 வரை
வி : அ) 10 முதல் 10000 வரை
46) மராத்தியர்களை பயிற்றுவித்தவர் யார் ?
அ) ஓளரங்கசிப் ஆ) மாலிக் ஆம்பர்
இ) ஷெர்ஷா
வி : ஆ) மாலிக் ஆம்பர்
47) ஜஹாங்கிரிடம் வணிக மையம் அமைப்பதற்கான
அனுமதியை பெற்றவர் ?
அ) வில்லியம் ஹாக்கின்ஸ்
ஆ) சர் தாமஸ்ரோ
வி : ஆ) சர் தாமஸ்ரோ
48) நூர்ஜஹான் என்ற சாெல்லின் பொருள் ?
அ) இந்தியாவின் ஒளி
ஆ) உலகின் ஒளி
இ) கிழக்காசியாவின் ஒளி
வி ஆ) உலகின் ஒளி
49) பாதம் பாதுகாப்போம் என்பது எந்த திட்டத்தின் ஒரு பகுதி ?
அ) நம்மை காக்கும் 48
ஆ) மக்களை தேடி மருத்துவம்
இ) புன்னகை திட்டம்
வி ஆ) மக்களை தேடி மருத்துவம்
50) சத்தியஜோதக் சமாஜ் நிறுவியவர்
அ) ஜோதிபாபுலே ஆ) தாதாபாய்நெளரோஜி
இ) இரட்டமலை சீனிவாசன்
வி அ) ஜோதிபாபுலே
51) அத்வைதானந்த சபா ஆரம்பித்த ஆண்டு ?
அ) 1890 ஆ) 1891
இ) 1892
வி : ஆ) 1891
52) தேசிய கடல் சார் நிறுவனம் தலைமையகம்
எங்குள்ளது ?
அ) டெல்லி ஆ) கோவா
இ) சென்னை
வி ஆ) கோவா
கருத்துக்கள்