advertisement

நெல்லையில் சமூக சேவை செய்து வருபவருக்கு பாரா்ட்டு விழா

ஜூன் 23, 2025 10:01 முற்பகல் |

 

30 ஆண்டு காலமாக சிறந்த சமூக சேவை செய்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தளபதிமுருகன் என்பவருக்கு சென்னையில் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. டாக்டர் பட்டம் பெற்று இன்று நெல்லைக்கு வருகை தந்த தளபதி முருகனுக்கு   நெல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

!
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement