advertisement

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்!

ஜூன் 23, 2025 10:41 முற்பகல் |

ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரை உலகில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதன் பின்  மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.


இந்நிலையில், ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement