advertisement

திமுக ஆட்சி சாதனைகளை அனைவரிடமும் சேர்க்க வேண்டும் - சண்முகையா எம்.எல் ஏ பேச்சு

ஜூன் 23, 2025 6:33 முற்பகல் |

திமுக ஆட்சியின் சாதனைகளை எல்லா தரப்பினாிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என சண்முகையா எம்.எல் ஏ பேசினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சாா்பில் கலைஞர் பிறந்தநாள் விழா சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிலுவைப்பட்டி சந்திப்பில் நடைபெற்றது. ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் நெல்சன் தலைமைவகித்தாா். மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை, ஓன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாாி, சுரேஷ்பிரபு அந்தோணி விமல் கார்த்திக் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஓன்றிய செயலாளர் சரவணக்குமாா் வரவேற்புரையாற்றினாா். 

சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் மறைந்த கருணாநிதி 5 முறை முதலமைச்சராகவும் 13 முறை தொடா்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழா்களின் உாிமைக்கும் குரல் கொடுத்து பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அதே வழியில் நம்முடைய முதலமைச்சர் திட்டமிட்டு ஓவ்வொரு பணிகளையும்  உங்களுக்காகவும் உாிமைக்காகவும் பணியாற்றி வருகிறாா். விடியல் பயணத்தில் ஓருவருக்கு மாதம் 888 ரூபாய் சேமிப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் நன்மையும் மகளிர் உாிமைத்தொகை ஆயிரம் கல்லூாி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் என்று பல சாதனைகளையும் கடந்து காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் நலன் இப்படி சாதனைகளை அடிக்கடி கொண்டே சொல்லலாம். தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சாியாக இருக்கின்ற காரணத்தால் தான் தொழில் முதலீடு அதிகம் வருகிறது. ெகாரோனா காலக்கட்டத்தில் ஆற்றிய பணிகள் தற்போதைய காலம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் திட்டங்களை மக்களுக்கு தந்து கொண்டு இருக்கும் முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

நமது மாவட்டத்தில் பல பணிகள் நடைபெறுவதற்கும் நடைபெற்று கொண்டிருப்பதற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணோடு இணைந்து நானும் உங்களுக்காக பணியாற்றுகிறேன். திமுக ஆட்சியின் சாதனைகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஓரு பகுதியில் ஆயிரம் வாக்காளா்கள் இருக்கிறாா்கள் என்றால் அதில் 800 வாக்கு திமுகவிற்கு வரவேண்டும். அதற்கேற்றாற்போல் எல்லோரும் பணியாற்றுங்கள் முதல்வா் அறிவித்தபடி 200 தொகுதியல்ல 234 தொகுதியும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுகதான் ஆட்சியில்இருக்கும். அனைவரும் முதலமைச்சாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். என்று பேசினாா். தலைமை பேச்சாளா் பாலகிருஷ்ணன், இளம் பேச்சாளர் சண்முகநாராயணன், ஆகியோர் சிறப்புரையாற்றினாா்கள். 

கூட்டத்தில் மாவட்ட அணிஅமைப்பாளா்கள் ரவி என்ற பொண்பாண்டி, ஆரோக்கியமோி, துணை அமைப்பாளா் தங்கமாாிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாாி, பொருளாளர் மாாியப்பன், ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளா் ஜெஸிந்தா, கிளைச்செயலாளர்கள் பாரதிராஜா, அன்புரோஸ், காமராஜ், மகாராஜா, மகளிர் அணி சிவபாலா, மாிய ஜெயரூபி, வளர்மதி, சண்முகத்தாய், அங்காளஈஸ்வாி, தனலட்சுமி, மற்றும் கப்பிகுளம் பாபு, கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனா். விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொம்மை சேவியா், நன்றியுரையாற்றினாா்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement