advertisement

விஜய் பேச்சு - தமிழிசை கொடுத்த ரியாக்‌ஷன்!

மே 30, 2025 9:56 முற்பகல் |

 

தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழகம் வெற்றிகழகம், சார்ப்பில் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குகான விருந்து வழங்கும் விழா நடைபெற்றது . இதில் தவெக தலைவர்கள் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப்பொருளகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர், படிப்பு முக்கியம் தான் என்றார்.

இந்நிலையில் இதற்கு தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசும் போது,
தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் திமுகவை ஊழல் ஆட்சி என்று கூறவேண்டும். இந்த சூழ்நிலையில் வரும் காலங்களில் மாணவர்கள் மத்தியில் நடக்ககூடாது என்பதற்காக அவர்கள் மத்தியில் பதியவைக்க வேண்டும். விஜய் கருத்து வரவேற்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் upsc தேர்வில் பெரியாருக்கு சாதி சாயம் பூசப்பட்டது குறித்த கேள்விக்கு, upsc தேர்வில் மூத்த படித்த கல்வியாளர்கள் தயார் செய்கிறார். 

குறிப்பாக பெரியார் பெயரில் சாதி பெயர் இடம் பெற்று உள்ளது. ஆக மாணவர்கள் புரியும்படி கேள்வி கேட்கபட்டு இருக்கலாமே தவிர வேறு எந்தவித உள்நோக்கமும் தமிழிசை கூறினார். இதை தவீர்த்து இருக்கலாம. ஆனால் சமூக நீதிக்கும் பெரியாருக்கும் தொடர்பு உண்டு என்பதை ஒப்பு கொண்டுள்ளதை வரவேற்க வேண்டும் என்று கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement