ராமநாதபுரம் மாவட்ட மாணாக்கர்களுக்கு தங்கும் விடுதிகள் செயல்படுகிறது - கலெக்டர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தங்கி கல்வி கற்க ஏதுவாக விடுதிகள் செயல்பட்டு வருகிறது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :
தமிழக அரசால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தங்கி கல்வி கற்க ஏதுவாக ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கீழ்க்கண்டவாறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
விடுதியின் விவரம் :
1.பள்ளி விடுதிகள்: மாணவர் விடுதி -21, மாணவியர் விடுதி 13
2 கல்லூரி விடுதிகள்: மாணவர் விடுதி 3, மாணவியர் விடுதி -2
1. இந்நிலையில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல பள்ளி/ஐடிஐ/டிப்ளோமோ/கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் புதிய மாணாக்கர்களின் விவரங்களை 10/06/2025 முதல் 30/06/2025 வரையில் விண்ணப்பித்திட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. p/nallanai in gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி மாணாக்கர்களின் விவரங்களை நிபந்தனைகளை பின்பற்றி பதிவேற்றிட விடுதிக்காப்பாளர்கள்/காப்பாளினிகள், மாணாக்கர்களும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து
2.பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாண பானாலியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ , பாலிடெக்ளிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மானாலியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் வகுப்பினர் விடுதிகளில் அனைத்து மருப்பை சார்ந்த மாணவர்/மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
நிபந்தனைகள்:
1. விடுதியில் தங்கி பயில்வதற்கு ஆர்வமுள்ள மாணாக்கர்களின் விவரங்கள் http:nallosion.gov.in/ என்ற முகவரியினை பயன்படுத்தி பதிவேற்றம் செய்திட வேண்டும்.
2. பதிவேற்றம் செய்யும் மாணாக்கார்களின் விவரங்களை விடுதிக் காப்பாளர்கள் தங்கள் விடுதிக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் குறியீடு வாயிலாக எடுத்திட வேண்டும்.
3. மாவட்ட ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நல அலுவலர்கள் தங்களது லாயின் வாயிலாக மாணாக்கர்களின் விவரங்களை சரிபார்த்து தினசரி நிலுவையின்றி ஒப்புதல் அளித்திட வேண்டும்.
4.மாணாக்கர்களின் வீட்டிற்கும் கல்வி நிறுவனத்திற்குமான தொலைவு 5கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும்.
5.மாணாக்கர்களின் வீட்டிற்கும் தங்கி பயிலும் விடுதிக்குமான தொவையு 5கிமீ -க்கு மேல் இருக்க வேண்டும்
6.மாணாக்கர்களின் ஆதார் விவரத்தின் படி உள்ள பெயரும் யூஎம்ஐஎஸ் இஎம்ஐஎஸ் -ன் படி உள்ள பெயரும் வெறுபாடாக இருத்தல் கூடாது.
7. விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர்களின் தினசரி வருகைப் பதிவிளை பயோ-மெட்ரிக் கருவி வாயியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
8. புதிய மாணாக்கர்களின் என்ணிக்கையும், பழைய மாணாக்கர்களின் எண்ணிக்கையும் சேர்த்து விடுதிக்கு ஒப்பளிப்பு செய்யப்பட மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல் கூடாது .
9. விடுதியில் தங்கி பயிலும் ஐடிஐ/டிப்ளோமா/ல்லூரி ஆகிய பாடப்பிரிவுகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களின் பருவத் தேர்வு முடியு வியரங்கள் நல்லோசை மொய்பொருளில் கட்டாயம் பதியப்பட வேண்டும்.
10. 2025-2026ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்ககை பெறும் மாணாக்காகளின் குரலுக்கட்ட தெரிவு பணியிகள அரசாமா பின்பற்றி ஆலோசனை குழுவின் மூலம் 11/06/2025 முதல் 20/06/2025 வரையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
11. விடுதிகளில் ஏற்கனவே தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு புதியதாக இணையவழியில் விண்ணப்பிக்க தேவையில்லை இம்பாணாக்கர்களின் விவரங்களை எவ்வாறு நல்வாை மென்பொருளில் பரீசீலித்து ஒப்புதல் அளிப்பது என்பது தொடர்பான பயிற்சி இந்த வாரத்தில் நடைபெறும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் லோன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்