நாகர்கோவிலில் மார்ஷல்நேசமணி சிலைக்கு கலெக்டர் மரியாதை
ஜூன் 12, 2026 6:59 முற்பகல் |
மார்ஷல்நேசமணியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அருகில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரிபிரின்ஸி லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்