advertisement

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19 சதவிதம் பேர் தேர்ச்சி

மே 08, 2025 5:33 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.19 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். 

தூத்துக்குடியில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கணேசன் மூர்த்தி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில்   மாணவர்கள், 8,741 மாணவிகள் என 10.501 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 19,242 தேர்வு எழுதினர். இதில் 8,229மாணவர்கள் 10,280 மாணவிகள் என மொத்தம் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.94.14 சதவீதம் மாணவர்கள், 97.90 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 96.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement