advertisement

கோவில்பட்டி பகுதிகளில் ஜூன் 21 ல் மின்தடை அறிவிப்பு

ஜூன் 20, 2025 3:38 முற்பகல் |

 

கோவில்பட்டி பகுதிகளில் ஜூன் 21 ல் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக கோவில்பட்டி டவுண், காந்திநகர், திலகர்நகர், இந்திரா நகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சி நகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சு நகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், இராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், வீரவாஞ்சிநகர், கதிரேசன்கோவில் ரோடு, சுபா நகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதி, 

மாதங்கோவில், இளையரசனேந்தல் ரோடு, மூப்பன் பட்டி, VMS நகர், புதுக்கிராம், வேலாயுதபுரம், வள்ளுவர் நகர், மார்கெட் ரோடு, கடலை காரத்தெரு, செக்கடி தெரு, கடலையூர் ரோடு, லாயல் மில் காலனி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement