advertisement

தூத்துக்குடியில் ஜமாபந்தி

மே 31, 2025 2:53 முற்பகல் |

 

தூத்துக்குடியில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தூத்துக்குடி வட்டத்தில் நிகழாண்டிற்கான வருவாய் தீா்வாயம், வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் மே 30 வரை 5 நாள்கள் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement