advertisement

தூத்துக்குடியில் செயற்கை புல்வெளி விளையாட்டு வளாகம் திறந்து வைப்பு

ஜூன் 13, 2025 5:56 முற்பகல் |

 

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி சாலையில் செயற்கை புல்வெளி விளையாட்டு வளாகத்தை தொகுதி எம்பி., கனிமொழி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி சாலையில் பணிகள் நிறைவுற்ற செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு வளாகத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த விழாவில்அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாமன்றம் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement