விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நிதியுதவி வழங்கல்
ஆக. 27, 2026 10:53 முற்பகல் |
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் பொன்னங்குறிச்சி கணவனை இழந்த மண்பாண்ட தொழிலாளி சொர்ணம் அவர்களுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும் , தூத்துக்குடி மாவட்ட குலாலர் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அறங்காவலர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து அவர்கள் நிதியுதவி வழங்கினார்.உடன் மண்பாண்ட தொழிலாளி லெட்சுமணன்,ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சாத்ராக், ஆழ்வை மந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்