டிஎன்பிஸ்சி குரூப் 4 மாதிரி வினா- விடை தொகுப்பு - 1
ஒரு மாணவர் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண் 644
அவர் 92 சதவிதம் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. எனில்
தேர்வின் மொத்த மதிப்பெண்கள் என்ன ?
அ) 700
ஆ) 750
இ) 800
விடை அ) 700
கல்லுாரி கனவு திட்டம் எத்திட்டத்தின் கீழ்
செயல்படுத்தப்படுகிறது?
அ) விடியல் பயணம்
ஆ) மக்களை தேடி மருத்துவம்
இ) நான் முதல்வன்
விடை இ) நான் முதல்வன்
கட்சித்தாவல் தடைசட்டம் சட்டத்திருத்தம் எண் காண்க ?
அ) 42
ஆ) 52
இ) 62
விடை ஆ) 52
யோகத்தில் உயர்ந்தவர் சித்தரே... இதை கூறியவர் ?
அ) அகத்தியர்
ஆ) திருமூலர்
இ) இடைக்காடர்
விடை ஆ) திருமூலர்
கீழ்கண்டவற்றில் பாெருந்தாதது எது ?
துயரம்,
வேதனை,
அல்லல்,
மகிழ்ச்சி
விடை மகிழ்ச்சி
சோணாடு இது எதை குறிக்கிறது ?
அ) சேரநாடு
ஆ) சோழநாடு
இ) சோணகன் நாடு
விடை ஆ) சோழநாடு
கீழ்கண்டவற்றில் பாெருந்தாதது எது ?
பாண்டியன்
நெடுஞ்செழியன்
சென்னி
விடை சென்னி
காபூல் பார்க் தோட்டத்தை உருவாக்கியவர் ?
அ) அக்பர்
ஆ) பாபர்
இ) ஹூமாயூன்
விடை ஆ) பாபர்
....... மன்னர் பெயரின் பொருள் அதிர்ஷ்டம்
ஆனால் இவர் அதிர்ஷ்டமின்றி வாழ்ந்தார்
அ) அக்பர்
ஆ) பாபர்
இ) ஹூமாயூன்
விடை இ) ஹூமாயூன்
1,4,27,16 ,…. ?
இத்தொடரில் அடுத்து வரும் எண் காண்க ?
அ) 125
ஆ) 216
இ) 329
விடை அ) 125
A:B = 3:4 B:C =6:5 எனில் A:B:C மதிப்பு காண்க ?
A) 18 :25: 20
B) 9:12:10
C) 9:12:24
ANS : 9:12:10
ஏஐ தொழில்நுட்பத்தின் தந்தை யார் ?
அ) ஜான் மெக்கே
ஆ) ஜான் மெக்ராத்
இ) ஜான் டொமிங்கோ
விடை ஆ) ஜான் மெக்ராத்
மருத்துவத்தின் தந்தை யார் ?
அ) அப்போலாே
ஆ) ஜான் மெக்ராத்
இ) ஹிப்போகிரேட்ஸ்
விடை இ) ஹிப்போகிரேட்ஸ்
1) தாமரையின் அறிவியல் பெயர் நெலும்போ லுாசிபரா
2) மரதகபுறா அறிவியல் பெயர் சால்கோபாப்சு இன்டிகா
இதில் எந்த கூற்று சரி ?
விடை இரண்டு கூற்றுகளுமே சரி
லாக்டோ பேசில்லஸ் தேசிய நுண்ணுயிரியாக
அறிவிக்கப்பட்ட ஆண்டு
2011
2012
2013
வி : 2012
உரைநடையில் எதுகை,மோனையை கொண்டு வந்தவர்
அ) சேதுப்பிள்ளை
ஆ) உவேசா
இ) மீனாட்சி சுந்தரனார்
விடை அ) சேதுப்பிள்ளை
1) சொல்லின்செல்வர் எனப்படுபவர் சேதுப்பிள்ளை
2) இப்பட்டத்தை வழங்கியது தருமபுரம் ஆதினம்
இதில் எந்த கூற்று சரி ?
அ) கூற்று 1 மட்டும்
ஆ) கூற்று 2 மட்டும்
இ) இரு கூற்றுகளும் சரி
விடை இ) இரு கூற்றுகளும் சரி
“செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டியவர் ?
அ) சோமசுந்தர பாரதியார்
ஆ) சுத்தானந்த பாரதியார்
விடை ஆ) சுத்தானந்த பாரதியார்
சேதுப்பிள்ளையின்......... என்னும் நூலுக்கு
சாகித்ய அக்காதமி பரிசு வழங்கப்பட்டது.
தமிழின்பம்
ஊரும் பேரும்
என்வரலாறு
விடை தமிழின்பம்
இவரது அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என
காந்தியடிகள் யாரை கூறினார்
அ) திரு.வி.க
ஆ) உவேசா
இ) மீனாட்சி சுந்தரனார்
விடை ஆ) உவேசா
கீழ்காண்பவைகளில் தவறான இணை காண்க ?
அ) புலி பறழ்
ஆ) சிங்க குருளை
இ) யானை குட்டி
விடை இ) யானை குட்டி
மூசு,கச்சல் என்பதை எதை குறிக்கும்
காய்
கனி
பிஞ்சு
வி பிஞ்சு
நெல்லிக்காய் மூட்டையை கொட்டினாற் போல....
அ) ஒற்றுமை
ஆ) ஒற்றுமையின்மை
விடை ஆ) ஒற்றுமையின்மை
15வது நிதிகுழுவின் தலைவர்
என்.கே சிங்
அரவிந்த் பனகாரியா
எம்எஸ் கில்
ANS : என்.கே சிங்
ஆர்பிஐ வங்கி தேசிய மயமாக்கப்பட்டது எப்போது ?
1948 ஜன 1
1949 ஜன 1
1950 ஜன 1
விடை : 1949 ஜன 1
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் இயற்றப்பட்ட
வருடம் காண்க ?
அ) 1951
ஆ) 1948
இ) 1949
வருடம் ஆ) 1948
ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகன் அல்லாத அனைவரும்
.............. எனப்படுவார்
அ) இமிகிரண்ட்
ஆ) ஏலியன்
விடை ஆ) ஏலியன்
அ) இந்திய அரசியல்அமைப்பு ஒற்றை குடியுரிமையை
வழங்குகிறது
ஆ) இதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும்
சமஉரிமையை வழங்குகிறது.
இதில் எந்த கூற்று சரி
விடை : இரண்டு கூற்றுகளுமே சரி
பொருத்துக....
1) இராணுவதினம் - அக் 8
2) கடற்படை தினம் - ஜன 15
3) விமானப்படை தினம் - டிச 7
ANS : 2,3,1
1995 ல் பெண்கள் மாநாடு நடந்த இடம்
அ) சீனா ஆ) ஜப்பான்
இ) இந்தியா
விடை அ) சீனா
பெண்ணணங்கு பிரித்து எழுதுக
பெண்+அணங்கு
பெ+அணங்கு
வி : பெண்+அணங்கு
சர்வதேச மனிதவள தினம் நாள் காண்க ?
அ) மே 19
ஆ) மே 20
இ) மே 21
வி : ஆ) மே 20
ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து,கடனிலே வாழ்ந்து
கடனிலே இறக்கிறான்... யார் கூற்று
அ) ஆர்தர் காட்டன்
ஆ) மால்கம் டார்லிங்
இ) மால்கம் எக்ஸ்
விடை ஆ) மால்கம் டார்லிங்
2017 ல் சர்வதேச அளவில் பெரிய
புலம்பெயர்வு நாடு
அ) பாகிஸ்தான்
ஆ) சீனா
இ) இந்தியா
விடை இ) இந்தியா
கருத்துக்கள்