advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி வினாவிடை தொகுப்பு -3

மே 30, 2025 2:42 முற்பகல் |

1) மூளைக்கட்டியை கண்டறிய உதவும் ஐசோடோப் ?
அ) சோடியம் 24 (எஸ்ஓ 24)     ஆ) இரும்பு 59 (ஐஆர் 59)
இ) அயோடின் 131 (ஐ131)
  வி இ) அயோடின் 131 (ஐ131)

புற்றுநோயை கண்டறிய உதவும் ஐசோடோப் ?
அ) கோபால்ட் 60   ஆ) இரும்பு 59 
இ) அயோடின் 131 (ஐ131)
  வி அ) கோபால்ட் 60 (சி 60) 

3) மனித உடலில் உள்ள நிரின் அளவை
கண்டறி உதவும் ஐசோடோப் 
பாஸ்பரஸ் 32   ஹட்ரஜன் 3
சோடியம் 24
  வி ஹட்ரஜன் 3

4) மனித உடலில் உள்ள இரத்தகுறைவினை
கண்டறிய உதவும் ஐசோடோப் 
பாஸ்பரஸ் 32  ஹட்ரஜன் 3
சோடியம் 24
  வி சோடியம் 24 (என்ஏ24) 


5) தோல் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் 
ஐசோடோப்  எது ?
பாஸ்பரஸ் 32
தங்கம் 198 மற்றும் ஹட்ரஜன் 3
தங்கம் 198 மற்றும் கோபால்ட் 60
  வி தங்கம் 198 மற்றும் கோபால்ட் 60

6) பயிர் உற்பத்தியினை அதிகரிக்க பயன்படும்
ஐசோடோப்  எது ?
பாஸ்பரஸ் 32      தங்கம் 198 மற்றும் ஹட்ரஜன் 3
தங்கம் 198 மற்றும் கோபால்ட் 60
  வி பாஸ்பரஸ் 32 ( பி 32)

7) இதயம் சீராக செயல்படுவதை கண்டறியும் ஐசோடோப் 
பாஸ்பரஸ் 32     ஹட்ரஜன் 3
சோடியம் 24
  வி : சோடியம் 24 (என்ஏ24)

8) வானுார்திகளில் வெடிபொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என
கண்டறிய உதவும் ஐசோடோப் 
சோடியம் 24     ஹட்ரஜன் 3
கலிபோர்னியா 252
  வி கலிபோர்னியா 252 (சிஎப் 252)

9) தொழிற்சாலைகளில் புகை உணர் ஐசோடோப் 
அமர்சியம் 252      ஹட்ரஜன் 3
கலிபோர்னியா 252
  வி : அமர்சியம் 252

இந்தியாவில் நுாறுநாள் வேலை திட்டம்
அமலுக்கு வந்த நாள்
அ) 1 பிப் 2006   ஆ) 2 பிப் 2006
இ) 3 பிப் 2006
 வி ஆ) 2 பிப் 2006

இடும்பைக்கு இடும்பை பயப்பவர் யார் ?
அ) துன்பம் கண்டு விலகுபவர்  ஆ) துன்பத்தில் அழுபவர்
இ) துன்பம் கண்டு சிரிப்பவர்
 வி இ) துன்பம் கண்டு சிரிப்பவர்

ஆசியாவின் முதல் செயலாக்க மண்டலம் எங்கு அமைக்கப்பட்டது?
அ) விசாகப்பட்டனம்  ஆ) கண்டலா
இ) மும்பை
 வி ஆ) கண்டலா

13) சரியான நிறுத்தற்குறிகள் உள்ள சாெல் எது ?
முக்கனிகள், மா,பலா வாழை 
முக்கனிகள் மா,பலா வாழை
முக்கனிகள் : மா,பலா, வாழை
ANS : முக்கனிகள் : மா,பலா, வாழை

14) சரியான நிறுத்தற்குறிகள் உள்ள சாெல் எது ?
அ) கம்பனும் மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
ஆ)  'கம்பனும் மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
இ) கம்பனும் மில்டனும்,? என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.

 வி ஆ)  'கம்பனும் மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.

15) சரியான நிறுத்தற்குறிகள் உள்ள சாெல் எது ?
அ) இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
ஆ) இனியன் நன்கு படித்தான், அதனால், தேர்ச்சி பெற்றான்.
இ) இனியன் நன்கு படித்தான் ? அதனால்  தேர்ச்சி பெற்றான்.
  வி அ) இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.

16) சரியான நிறுத்தற்குறிகள் உள்ள சாெல் எது ?
அ) ஒழுக்கமுடைமை குடிமை" என்றார்.
ஆ) ஒழுக்கமுடைமை குடிமை  என்றார்.
இ) " ஒழுக்கமுடைமை குடிமை" என்றார்.
 வி இ) " ஒழுக்கமுடைமை குடிமை" என்றார்.

17) நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் வருதல் வேண்டும்.?
அ)  வினாக்குறி 
ஆ) ஒற்றைக்குறி
இ) இரட்டைக்குறி 
 வி இ) இரட்டைக்குறி

நடிகர் அஜீத்குமாருக்கு எந்த விருது வழங்கி
நடுவண்அரசு கவுரவித்தது
அ) பத்மஸ்ரீ  ஆ) பத்மபூஷண்
இ) பத்மவிபூஷண்
 வி ஆ) பத்மபூஷண்

மகோபாத்தயாய,திராவிட பூஷணம் என்ற 
அடைமொழிக்கு உரியவர் ?
வஉசி    உவேசா
மபொசி
 வி உவேசா

20) தேயிலையின் விலை 20 சதவிதம் அதிகரிக்கும் போது
அதன் செலவு மாறாமல் இருக்க அதன்
பயன்பாட்டினை எத்தனை சதவிதம் குறைக்க வேண்டும் ?
அ) 15 2/3   ஆ) 16 2/3
இ) 17 2/3
ANS :  இ) 17 2/3


21) நீலம் என்பதை மஞ்சள் என்றும் மஞ்சள் என்பதை
சிவப்பு என்றும் சிவப்பு என்பதை கருப்பு என்றும்
கூறப்பட்டால் இரத்தத்தின் நிறம் என்ன ?
அ) நீலம்   ஆ) சிவப்பு 
இ) கருப்பு
 வி இ) கருப்பு

22) சாவித்திரிபாய் புலே பெண்களுக்கான 
முதல் பள்ளியை நிறுவிய ஆண்டு
அ) 1847   அ) 1848
இ) 1849
 வி அ) 1848

23) 1) ஜோதிபாபூலே சத்தியசோதக் சமாஜ் ஐ நிறுவினார்
      2)  நிறுவிய ஆண்டு 1874
        இதில் எது எவை சரி ?
அ) இரண்டும் சரி   ஆ) 1 மட்டும்
இ) 2 மட்டும்
 வி ஆ) 1 மட்டும் ( ஆண்டு 1873)

       பொருத்துக
24)     1)   கருர்              -   சிமெண்ட் உற்பத்தி
          2) அரியலுார்          -  பின்னலாடை உற்பத்தி
          3)  திருப்பூர்          -  காகித தொழிற்சாலை
                   ANS :  3,1,2

பொருத்துக
25) 1)  தூத்துக்குடி    -   இரும்பு எகு ஆலை
    2)  கோவை         -   வேதிப்பொருள் உற்பத்தி
    3)  சேலம்         -   காற்றழுத்த விசைகுழாய் நகரம்
       ANS :  2,3,1

சிமெண்ட் உற்பத்திய செய்யும் மாநிலங்களை
ஏறுவரிசைப்படுத்துக
அ) தமிழ்நாடு  ஆ) ஆந்திரா
இ) ராஜஸ்தான்
 வி ஆந்திரா(1) ,ராஜஸ்தான் (2)
தமிழ்நாடு (3) 

27) இந்தியாவின் நுால்கிண்ணம் என்று 
அழைக்கப்படும் மாநிலம் ?
அ) தமிழ்நாடு  ஆ) ஆந்திரா
இ) ராஜஸ்தான்
 வி :  தமிழ்நாடு

28)   அரசியல்அமைப்பு பிரிவு 76 எதை
பற்றி கூறுகிறது ?
அ) பிரதமர்   ஆ) அட்டர்னி ஜெனரல்
இ) ஜனாதிபதி
 வி : ஆ) அட்டர்னி ஜெனரல்


29) ............உச்சநீதிமன்றம் தமிழக அரசின் 
10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர்.
அ) சட்டப்பிரிவு 142  ஆ) சட்டப்பிரிவு 143
இ) சட்டப்பிரிவு 144
 வி அ) சட்டப்பிரிவு 142

30 ) உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கில்
எந்த வழக்கு மேற்கோள் காட்டப்பட்டது ?
அ)  பெருபாரி வழக்கு  ஆ) கோலக்நாத் வழக்கு
இ) சுப்ரா வழக்கு
 வி இ) சுப்ரா வழக்கு

31) எவ்வாறு கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்
அ) மாசுடன்      ஆ) மாசின்றி
இ) மனப்பாடம் செய்து
 வி ஆ) மாசின்றி

32) குடியரசுதலைவர் தனது சந்தேகங்களை உச்சநீதிமன்றத்திடம்
கேட்கலாம் என கூறும் அரசியல் அமைப்பு பிரிவு
பிரிவு 144   பிரிவு 143
பிரிவி 142
 வி : பிரிவு 143

33) உவப்ப இதன் எதிர்சொல் காண்க 
அ) மகிழ  ஆ) சோகம்
இ) கோபம்
 வி ஆ) சோகம் 

34) யார் உயர்ந்தவர் என்கிறார் வள்ளுவர் ?
அ) செல்வந்தர் முன் பணிந்து நிற்பவர்
ஆ) அலுவலகத்தில் பணிந்து நிற்பவர்
இ) கற்றவர் முன் பணிந்து நிற்பவர்
 வி இ) கற்றவர் முன் பணிந்து நிற்பவர்

35) பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவது யார் ?
அ) பிரதமர்   ஆ) ஜனாதிபதி
இ) நிதியமைச்சர்
ANS : ஆ) ஜனாதிபதி

காவிரியின் துணையாறுகளில் பொருந்தாதது எது எவை ?
அ) நொய்யல்   ஆ) பவானி
இ) கபினி  ஈ) தாமிரபரணி
 வி ஈ) தாமிரபரணி

நெடுநல்வாடையை தமிழ்ச்சுரங்கம் என்றவர் ?
அ) உவேசா  ஆ) திரு.வி.க
இ) மீனாட்சி சுந்தரனார்
 வி  ஆ) திரு.வி.க

38) பரணி நூலின் தோற்றுவாய் ?
அ) கார் நாற்பது   ஆ) களவழி நாற்பது
இ) ஆத்திச்சூடி
 வி ஆ) களவழி நாற்பது

39) அணல் இதன் பொருள் காண்க ?
அ) நெற்றி  ஆ) கழுத்து
இ) கை
 வி ஆ) கழுத்து

40) மூரல் இதன் பொருள் காண்க ?
அ) நெற்றி  ஆ) இடை
இ) பற்கள்
 வி இ) பற்கள்

கொக்கொக்க கூம்பும் பருவத்து......
இதில் கூம்பும் என்பதன் பொருள்
அ) பெருகுதல்   ஆ) சுருங்குதல்
இ) விரிதல்
 வி ஆ) சுருங்குதல்

42) exploitation (எக்ஸ்பிளாய்டேசன்) இதன் தமிழ் பொருள் காண்க ?
அ) வெளிக்கொணர்தல்
ஆ) சுரண்டல்
இ) அழகு
 வி ஆ) சுரண்டல்
பொருத்துக
Q.43) 1) ரிவைவலிசம்             -     புரட்சி
          2) ரிசானியன்ஸ்           -   மீட்டுருவாக்கம்
         3)  ரிவோல்ட்               -    மறுமலர்ச்சி     
        விடை  2,3,1

இந்தியாவின் தேவையில் .... சதவிதம்
தமிழ்நாட்டில் உற்பத்தியில்....... சதவிதம்
உப்பு தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது
அ) 30,70   ஆ) 20,80
இ) 70,30
 வி அ) 30,70

45) தொடி இச்சொல்லின் பாெருள் என்ன ?
அ) கை  ஆ) காதணி
இ) வளையல்
 வி ஆ) காதணி

கிராமங்கள் வளர்ந்தால் தேசம் வளரும் என்பது
எந்த வங்கியின் கொள்கை
அ) இந்தியன் வங்கி   ஆ) எஸ்பிஐ. வங்கி
இ) நபார்டு வங்கி
    வி இ) நபார்டு வங்கி

47) தமிழ் அறிஞர்களுக்கான மாதாந்திர உதவிதொகை எவ்வளவு ?
அ) 3000    ஆ) 3500
இ) 4000
 வி ஆ) 3500

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement