advertisement

அதிமுக பிரமுகர் மீது கன்னியாகுமரி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

ஆக. 04, 2025 7:13 முற்பகல் |

அதிமுக பிரமுகர் மீது கன்னியாகுமரி ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளை முன்னிட்டு மீனாட்சிபுரம் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தை அதிமுக பிரமுகர் நசரேத் பசலியான் என்பவர் ஆக்கிரமித்து  வைத்திருப்பதாகவும் அந்த நிலத்தை உடனே மீட்கவும் பசலியான் மீது  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள்  புகார் மனு அளித்தனர்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement