advertisement

பயணிகள் நிழற்குடையை சரி செய்ய கோரிக்கை

ஜூன் 13, 2026 5:22 முற்பகல் |

 

கன்னியாகுமரி மாவட்டம் - மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அமைந்துள்ள பயணிகளின் நிழற்கூடத்தில் பயணிகளின் இருக்கை சேதமடைந்து இருப்பதால் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு  செம்மான் விளை ஜேபிவிவி அறக்கட்டளை நிர்வாக தலைவர். .விஜி குமார், கோரிக்கை வைத்துள்ளார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement