தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா நிறைவு
மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா எம்.பி, அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ, கலெக்டர், ஆணையா், பங்கேற்றார்கள்.
தூத்துக்குடி தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 கடந்த 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது.நிறைவு நாளில் தூத்துக்குடி அரசு மாவட்ட இசைப் பள்ளி, நெய்தல் கலைக்குழு, நெய்தல் கலைக்குழு, கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, உவரி களியல் கலைக்குழு, ஃபோக் மார்லி அந்தோணி தாசனின் இசைக்குழு ஆகிய மண் சார்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைக் கனிமொழி எம்.பி கண்டு மகிழ்ந்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவு அரங்குகளுக்கு கனிமொழி எம்.பி நேரில் சென்று, அரங்குகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, பல வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், ஸ்ரீராணி குமாா் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, அப்துல்வஹாப், ராஜா, நெல்ைல மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வா்யா, கோட்டாட்சியா் பிரபு, முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ முத்துலட்சுமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மகளிர் ஆணைய தலைவி விஜயகுமாாி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமாா், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, நாகராஜன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், ஜெயக்கனி, பால்ராஜ், மகேஸ்வரன்சிங், சந்தனமாாி, நாராயணவடிவு, சாகுல்ஹமீது, சத்யா, செந்தில்குமாா், வக்கீல் ரூபராஜா, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மருத்துவ அணி அருண்குமாா், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், வைதேகி, சுதா, சுப்புலட்சுமி, பவாணி, பேபிஏஞ்சலின், மும்தாஜ், ராமு அம்மாள், விஜயலட்சுமி, கண்ணன், இசக்கிராஜா, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கருப்பசாமி, சுப்பையா, கதிரேசன், ரவீந்திரன், தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரவி என்ற பொன்பாண்டி, வீரபாகு, ரகுராமன், துணை அமைப்பாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி தா்மராஜ், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், துணைச்செயலாளர் கணேசன், தென்காசி மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், நெல்லை மாநகர செயலாளா் தினேஷ், மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ், மாநகர துணை செயலாளர் பிரபு, சோ்மன் மகேஷ்வாி, பொதுக்குழு உறுப்பினர் பேச்சுபாண்டியன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், அருணகிாி, மற்றும் மணி, கப்பிகுளம் பாபு, அல்பட் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவா் மருதபெருமாள், தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, சுரேஷ்குமாா், காசிராஜன், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: நிறைவு நாள்விழாவில் விழா நடைபெற்ற பகுதி முழுவதும் நிரம்பிருந்தது. மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, ஆகியோா் குடும்பத்துடன் கண்டு ரசித்தனா், கனிமொழி எம்.பியிடம் பொதுமக்கள் பலர் செல்பி எடுத்துக்கொண்டனா். சிறுவர் சிறுமியா்கள் நடனமாடி மகிழ்ந்தனா். அதனை கனிமொழி எம்பி தனது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தாா். அப்துல்வஹாப் எம்.எல்.ஏ தலைமையில் நெல்லை இருட்டுகடை அல்வா இரண்டாயிரம் பாக்கெட் கொண்டு வரப்பட்டு கனிமொழி எம்.பி மூலம் பொதுமக்களுக்கு வழங்கினாா்கள். மண் சாா்ந்த கலாச்சாரத்தை எடுத்துரைத்த கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி கலெக்டர்இளம்பகவத் ஆகியோருக்கு பல்வேறு பொதுநல அமைப்பசைார்ந்தவர்கள் நன்றி தொிவித்துக்கொண்டனா்.
இந்தநிகழ்வுகளை வௌியுலகத்திற்கு எடுத்துச்சென்ற ஊடகத்துறையினருக்கு கனிமொழி எம்.பி நன்றி தொிவித்தது மட்டுமின்றி முழுமையாக அர்ப்பணிப்போடு பணியாற்றி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தொிவித்தாா்.
கருத்துக்கள்