advertisement

தூத்துக்குடியில் தொடர்ந்து தூறிக்கொண்டே இருக்கும் மழை

அக். 21, 2025 4:07 முற்பகல் |

 

தூத்துக்குடியில் இன்று காலை ( அக் 21) தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருக்கிறது.

தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மட்டும் சற்று ஓய்வு எடுத்து கொண்டது. இந்நிலையில் இன்று காலை ( அக் 21) தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அன்றாட பணிகளுக்கு வெளியே செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement