advertisement

தமிழக ஆளுனருக்கு கன்னியாகுமரி ஆட்சியர் வரவேற்பு

ஜூன் 18, 2026 8:43 முற்பகல் |

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  நேற்று (17.06.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்,  குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவகல்லூரி வளாகத்தில் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement