advertisement

தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு வரவேற்பு

மே 05, 2025 5:57 முற்பகல் |

 

தூத்துக்குடி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து காெண்டு சென்னை செல்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என்.ரவியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து ஆளுனர் கன்னியாகுமரி கிளம்பி சென்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement