advertisement

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பாெறுப்பேற்பு

ஜூன் 30, 2025 7:59 முற்பகல் |

 


தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து செயல்படுவேன் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பானோத் ம்ருகேந்தர் லால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement