தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடியில் நாளை (26ம் தேதி) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) ராம்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையப் பகுதியில் நாளை (அக். 26) வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மடத்தூா், மடத்தூா் பிரதான சாலை, முருகேசநகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகா் , மில்லா்புரம் , ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல், தொலைதொடா்புக் குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ்புரம், மதுரை புறவழிச் சாலை, ஆசீா்வாதநகா்,
சில்வா்புரம், சுப்புரமணியபுரம், கங்காபரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகா், ணய டிஎம்பி காலனி, அண்ணா நகா் 2, 3ஆவது தெருக்கள், கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகா், புதூா்பாண்டியாபுரம் பிரதான சாலை, கிருபைநகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ்நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா் ஸ்டொ்லைட் குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துக்கள்