advertisement

தமிழகத்தில் ஜூலை 1 ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

ஜூன் 30, 2025 4:06 முற்பகல் |

 

​தமிழகத்தில் நாளை ஜூலை மாதம் 1-ம் தேதி சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

​பராமரிப்பு பணிகளுக்காக ஏற்படும் மின் தடையானது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தடை செய்யப்படும். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மின்தடையானது செய்யபட இருக்கிறது.

சென்னை மின்தடை பகுதிகள்:-செம்பாக்கம்:- வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், நேதாஜி தெரு மற்றும் ஐயப்பா நகர் 1 முதல் 7வது தெரு, கோமதி நகர், காவேரி தெரு, கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு,முடிச்சூர் மின்தடை பகுதிகள்:-இபி காலனி, ஏஎல்எஸ் பசுமை நிலம், நேதாஜி நகர், வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மி அம்மன் நகர் மற்றும் கக்கன் தெரு.

மாடம்பாக்கம் மின்தடை பகுதிகள்:-நூத்தேஞ்சேரி மெயின் ரோடு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பரீஸ் ஆதித்யா நகர், மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, நூத்தன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிதபுரம், வாதாபி நகர்

குரோம்பேட்டை மின்தடை பகுதிகள்:-பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின், ரோடு,சபாபதி தெரு, நார்.


கரூர் மின்தடை பகுதிகள்:-

வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி,தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement