திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது
ஜூலை 24, 2025 9:47 முற்பகல் |
ஆடி அமாவாசை தினமான இன்று திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் ஆடி அமாவாசை என்பதால் கோவில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருப்பினும் பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துக்கள்