advertisement

பரமக்குடி நகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

ஏப். 28, 2026 6:22 முற்பகல் |

 

ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி நுகர்வோ உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுக்குழு கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் , 2026_2027ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று தலைவராக ஓய்வு பெற்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியன் , செயலாளராக ஓய்வு பெற்ற தாசில்தார்  சேகரன் , பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர்  ரத்தினவேல் , துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரியர்  நடராஜன் , இணைச் செயலாளராக ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலர்  டி பி ராஜகோபால் உள்பட 6 நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானத்தின் அடிப்படையில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் நிர்வாகி லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ரத்தினவேல்  நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement