advertisement

கன்னியாகுமரி உட்கோட்ட புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

ஜூலை 23, 2025 9:21 முற்பகல் |

கன்னியாகுமரி காவல்துறை உட் கோட்ட புதிய டிஎஸ்பியாக எஸ். ஜெயச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சட்ட ஒழுங்கு,மக்கள் பாதுகாப்பை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன், அவர் அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை இன்று தொடங்கினார்.போலீசாரும் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement