advertisement

திண்டுக்கல்,திருவாரூரில் மே 7ல் முழு நேர மின்தடை அறிவிப்பு!

மே 06, 2025 4:43 முற்பகல் |

 

தமிழகத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மின் தடை:-

திண்டுக்கல்லில் நாளை (07.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் சீராக இருக்கும்.

திண்டுக்கல் மின் தடை பகுதிகள்:-

கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

திருவாரூர் மின்தடை பகுதிகள்:-

முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். அதேபோல் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement