advertisement

சென்னை,திருவாரூரில் மே 31 ல் மின்தடை அறிவிப்பு!

மே 30, 2025 3:14 முற்பகல் |

 

தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) வழக்கம்போல் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை தொடர்பான இடங்கள் தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு மின் தடை பகுதிகள்:-

அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஸ்தலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், விஎம் கார்டன், பிறகு படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர். காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (ஏரணியம்மன் கோயில் பின்புறம்).

திருவாரூர் மின் தடை பகுதிகள்:-

திருத்துறைப்பூண்டி, 11KV டவுன்-I, வரம்பியம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement