advertisement

சாலைக்கு பெயர் வைக்க தீர்மானம் -நெல்லை மேயருக்கு நன்றி தெரிவிப்பு

டிச. 13, 2025 9:49 முற்பகல் |

 

மறைந்த கருணாநிதி அரசியல் 1971 ஆம் ஆண்டு  திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட  பத்மநாபன்   1955 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் திருநெல்வேலி நகராட்சி நகர்மன்ற உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளார் இதனால் திருநெல்வேலி டவுன் அருணகிரி தியேட்டர் முதல் காட்சி மண்டபம் வரையிலான சாலைக்கு டாக்டர் திரு.பொ. பத்மநாபன் எனப் பெயர் சூட்டிட திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய   திருநெல்வேலி மாநகராட்சி மேயர்  ராமகிருஷ்ணன்   திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள மேயர்   அலுவலகத்தில் டாக்டர் பொ. பத்மநாபன் புதல்வர் வைரமணி  நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி கூறினார்கள் உடன் நெல்லை பகுதி கழகத் துணைச் செயலாளர்  அப்துல் சுபஹானி  உடன் உள்ளார்கள்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement