advertisement

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ துர்க்கை அம்மன்

டிச. 12, 2025 11:37 முற்பகல் |

பரமக்குடி சின்னக்கடை ஸ்ரீதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார்.


ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி சின்னக்கடை  ஸ்ரீ துர்க்கை அம்மன் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement