டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு மாதிரி வினாவிடை - 2
1) இந்திய மாக்கியவல்லி எனப்படுபவர் ?
அ) யுவான்சுவாங் ஆ) ஆர்யபட்டா
இ) கெளடியல்யர்
வி இ) கெளடியல்யர்
2) அர்த்தசாஸ்திரத்தின் சுவடுகளை கண்டறிந்தவர்
அ) ஷியாமளா சாஸ்திரி
ஆ) சாமா சாஸ்திரி
இ) சார்லஸ் மேசன்
வி ஆ) சாமா சாஸ்திரி
) சந்திரகுப்தன் மெளரிய ஆட்சியை எபபடி
நிறுவினார் என்பதை விவரிக்கும் நுால் ?
அ) விசாகதத்தர் ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மேகதூதம்
வி அ) விசாகதத்தர்
4) 1) சந்திரகுப்த மெளரியர் அவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ்
2) இவர் எழுதிய நுால் இன்டிகா
இதில் எந்த கூற்று சரி ?
அ) 1,2 சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் தவறு
வி அ) 1,2 சரி
5) மகாவம்சத்தின் விளக்க உரை எது ?
அ) சூர்யதீபிகா ஆ) வம்சத்த பஹாசினி
இ) மகா வம்சா
வி ஆ) வம்சத்த பஹாசினி
6) தர்மத்தை பரப்ப அசோகர் முயன்றது
...... கல்வெட்டிலும் ............கலிங்க போர்
குறித்து .......... கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளது ?
அ) 7,13 ஆ) 13,7
இ) 5,10
வி அ) 7,13
7) தேவனாம்பிரியர்,பிரியதர்சி என்றழைக்கப்படுபவர் ?
அ) சந்திரகுப்தர் ஆ) அசோகர்
இ) கனிஷ்கர்
வி ஆ) அசோகர்
8) மெளரிய பேரரசை நிறுவியவர் ?
அ) சந்திரகுப்த மெளரியர் ஆ) அசோகர்
இ) கனிஷ்கர் ஈ) ஹூணர்
வி அ) சந்திரகுப்த மெளரியர்
9) யார் தலைமையில் சந்திரகுப்தர் சிரவணபெலகோலாவை அடைந்தார் ?
அ) பரமஹம்சர் ஆ) அசோகர்
இ) மகாவீரர் ஈ) பத்தரபாகு
வி ஈ) பத்தரபாகு
10) அமித்ரகாதன் என்றழைக்கப்படுபவர் ?
அ) பரமஹம்சர் ஆ) அசோகர்
இ) சந்திரகுப்த மெளரியர் ஈ) பிந்துசாரர்
வி ஈ) பிந்துசாரர்
தூதின் வழிகாட்டி எனப்படும் நுால்
அ) குறுந்தொகை
ஆ) நற்றினை
இ) புறநானுாறு
வி ஆ) நற்றினை
5432* 7 என்ற எண் 9 ஆல் வகுபட்டால் * ன் மதிப்பு காண் ?
அ) 5
ஆ) 6
இ) 7
வி ஆ) 6
13) புனித யாத்ரீகர்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர்
யுவான்சுவாங்
பாகியான்
மெகஸ்தனிஸ்
வி யுவான்சுவாங்
14) அத்தியகட்சர்கள் என்பவர்கள் மெளரியர் அரசின்.......?
தொழில்துறை அலுவலர்கள்
தலைமை நீதிபதி
பாதுகாப்பு அமைச்சர்கள்
ANS : தொழில்துறை அலுவலர்கள்
ஜிட்டல் செப்பு நாணயங்கள்....... ஆட்சி
காலத்தை அறிய உதவுகிறது.
முகலாயர்கள் டெல்லி சுல்தானியம்
குப்தர்
வி : டெல்லி சுல்தானியம்
மெளரிய அரசரான......... என்பவரை
....... என்பவர் படுகொலை செய்தார்
அ) புஷ்யமித்திரர், பிருகருத்ரதன்
ஆ) அசோகர், புஷ்யமித்திரர்.
இ) பிருகருத்ரதன்,புஷ்யமித்திரர்
வி இ) பிருகருத்ரதன்,புஷ்யமித்திரர்
17) வரலாற்றின் ஆயிரக்கணக்கான அரசர்களில்
அசோகர் தனி நட்சத்திரமாக இருக்கிறார் என்றவர் ?
அ) பிளினி ஆ) வெல்ஸ் இ) பாகியான்
வி ஆ) வெல்ஸ்
கடைசி ஆயுதமாகத்தான் பிரிவு 356 ஐ பயன்படுத்த
வேண்டும் என கூறிய குழு
அ) புஞ்சி குழு அ) வெங்கட செல்லையா குழு
இ) சர்க்காரியா குழு
வி இ) சர்க்காரியா குழு
19th Q 1) கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1948
2) மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் - 1971
3) தொழிற்சாலை சட்டம் - 1976
வி 3,2,1
உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட
முதல் பெண்மணி ?
அ) கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆ) ருக்மணி லட்சுமபதி
இ) சரோஜினி நாயுடு
வி ஆ) ருக்மணி லட்சுமபதி
21) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தலைமையேற்று
நடத்தியவர் ?
அ) ருக்மணி அருண்டேல் ஆ) அருணா ஆசப் அலி
இ) விஜயலட்சுமி பண்டிட்
வி ஆ) அருணா ஆசப் அலி
நிலப்பதிவுகளுக்காக தமிழகஅரசு வழங்கும்
அதிகாரபூர்வ செயலியின் பெயர் என்ன ?
அ) தமிழ்நிலம் ஆ) தமிழ்நாடு நிலப்பகுதி
இ) தமிழ்நாடு பட்டா
வி : அ) தமிழ்நிலம்
23) சி.இலக்குவனாரிடம் பயின்ற பிரபல அரசியல்
தலைவர் யார் ?
அ) எம்ஜி ராமச்சந்திரன் ஆ) வைகோ
இ) கருணாநிதி
வி இ) கருணாநிதி
24) குன்றக்குடி அடிகளாரின் இயற்பெயர் ?
அ) மலைச்சாமி ஆ) அரங்கநாதன்
இ) உலகநாதன்
வி ஆ) அரங்கநாதன்
25) வெளவால்கள் கனவு காணும் என்ற
உண்மையை கூறும் நுால் ?
அ) அகநானுாறு ஆ) குறுந்தொகை
இ) நற்றிணை
வி இ) நற்றிணை
26) பல்லி பள்ளி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தருக
அ) படிக்கும் இடம், உயிரினம்
ஆ) உயிரினம்,படிக்கும் இடம்
வி ஆ) உயிரினம்,படிக்கும் இடம்
27) தால்,தாழ், தாள் வேறுபாடு அறிந்து வலமிருந்து இடமாக
சரியான பொருள் தருக
அ) தாலாட்டு,தாழ்ப்பாள்,பாதம்
ஆ) பாதம்,தாழ்ப்பாள்,தாலாட்டு
இ) பாதம்,வாய்,வீடு
வி ஆ) பாதம்,தாழ்ப்பாள்,தாலாட்டு
28) ஈவெரா விற்கு பெரியார் பட்டத்தை வழங்கியவர் யார் ?
அ) ராமாமிர்தம் அம்மையார் ஆ) அஞ்சலையம்மாள்
இ) தர்மாம்பாள்
வி இ) தர்மாம்பாள்
29) முதலில் பெண் பதிப்பாசிரியராக பொறுப்பேற்றவர் ?
அ) மணியம்மை ஆ) நாகம்மை
இ) அஞ்சலையம்மாள்
வி ஆ) நாகம்மை
கருத்துக்கள்