advertisement

பரமக்குடி நீதிமன்றத்தில் குடியரசு தின விழா .

ஜன. 27, 2026 7:33 முற்பகல் |

 

ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான்  உத்தரவின்படி 77 வது குடியரசு தின விழா ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் ,  கூடுதல் மாவட்ட நீதிபதி  பாலமுருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் .        மேலும் , சார்பு நீதிபதி அறிவு சிறப்புரை ஆற்றினார்.முன்னதாக, பரமக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர்  ஆர்.பூமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.  செயலாளர் யுவராஜ் , மூத்த இளம் வழக்கறிஞர்கள் அலுவலக பணியாளர்கள் வட்ட சட்ட பணிகள் குழுவின் உதவியாளர்கள், சட்டத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement