திருச்சி, கோவையில் மே 30 ல் மின்தடை அறிவிப்பு!
மே 29, 2025 4:52 முற்பகல் |
தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை தொடர்பான இடங்கள் தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மின்தடை பகுதிகள்:-சிறுகனூர், சிஆர் பாளையம், திருப்பத்தூர், சாதமங்கலம், வலையூர், மணியக்குறிச்சி, சீதை மங்கலம்
கோவை மின்தடை பகுதிகள்:-பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
கருத்துக்கள்